வா வா தோழா

போர் வாள்

வா வா தோழா
சட்டத்தை மாற்றி அமைக்க
இருட்டை விளக்கி
ஓளியே ஏற்றி விட்ட
எட்டு திக்கும் நாம் கை கோர்போம்மடா
உரிமை ந்மதுடா அதில்
பொறுமை ஏனடா ??
சட்டத்தை காக்க காந்தியும் இல்லையடா
அதில் தயக்கம் ஏனடா ????
தவறுக்களை கண்டதும் வாளை
எட்டுத்து தலையே வெட்டுடா....
தவறு திரும்மடா ......................................

எழுதியவர் : மதியழகன் (29-Apr-13, 9:01 pm)
சேர்த்தது : mathiyalagan241
Tanglish : vaa vaa thozhaa
பார்வை : 93

மேலே