ammaa

ammaa

பத்து திங்கள் கருவிருந்தேன்,

அவள் பளிங்கு முகத்தினை கண்டிடவே !

என்ன தவம் செய்திருந்தேன்,

தாயாய் இவளை கொண்டிடவே !

எத்தனை பிறவி கொண்டாலும்,

உன் மகனாய் வாழும் வரம்வேண்டும்.

அம்மா..!!!

எழுதியவர் : karthik (2-May-13, 10:39 pm)
சேர்த்தது : கார்த்திக்
பார்வை : 152

மேலே