உன்னை காண்பேன் என்ற ஆவலில்

தேடி தேடியே
பார்ப்பவர்கள்
அனைவரும் உன்னை
போலவே இருக்கிறார்கள்
உன்னை காணவில்லை
கோபங்களை
என்னுள் புதைக்கிறேன்
நாளை
உன்னை காண்பேன்
என்ற ஆவலில்…..
தேடி தேடியே
பார்ப்பவர்கள்
அனைவரும் உன்னை
போலவே இருக்கிறார்கள்
உன்னை காணவில்லை
கோபங்களை
என்னுள் புதைக்கிறேன்
நாளை
உன்னை காண்பேன்
என்ற ஆவலில்…..