காதலி

சிற்றிடை கொண்டு
சிறு நடை போடும்
உடுக்கை உடம்புடைதாளை
உல்லூர்ந்த என் உள்ளம்
உவகைக் கொண்டது
பொட்டிட்ட நெற்றியாய்
பூ மலரும் இதழ்களாய்
இருப்பவளை - நான்
கற்றிட்ட செந்தமிழ்
கவிகளினாலே
புகழ்ந்து கொண்டே இருப்பேன்
உலகில் இல்லை நான்
உன்னுடனே இருக்கிறேன்
உயர்வில் இல்லை நான்
உன் நினைவில் நிற்கிறேன்