பொறுமைதான்...
விதையின் பொறுமைதான்
அதை
வியக்கவைக்கும் மரமாக
விழித்தெழச் செய்கிறது..
இதைப் பார்த்தும்,
ஏன் மனிதனே
எதற்கும்
இத்தனைப் பதட்டம்...!
விதையின் பொறுமைதான்
அதை
வியக்கவைக்கும் மரமாக
விழித்தெழச் செய்கிறது..
இதைப் பார்த்தும்,
ஏன் மனிதனே
எதற்கும்
இத்தனைப் பதட்டம்...!