என் வாழ்வில் நீ...
தினமும் எதையோ நோக்கி ஓடி கொண்டிருக்கும் ....
இந்த எந்திர வாழ்வின்....
இறுதியில் நாம்....என்ன பெரிதாக....சாதித்துவிட்டோம்...
என்று என்னும்போது .....என்றும் என் நினைவுக்கு வருவது ....நீ தானடி தோழி...
இப்படி ஒரு பெண்ணிடம் ...இத்தகைய ஒரு நட்பு ...எவரும் கனவில் குட நினைத்து பார்காத.....ஒரு வரம்....