உன் பிரிவே என் உயர்வு

உன் பிரிவால் நான்
என்னையே அழிப்பேன் என்று
நீ தப்பாக நினைத்துவிடாதே ....
மீண்டும் நீ என்னை
சேரு முன்
நான் கவிஞ்சனாக மாறியிரிப்பேன்
என் புத்தக கவிதைவழியாக ......

எழுதியவர் : நுஸ்கி மு.இ.மு (23-May-13, 6:53 pm)
சேர்த்தது : nuskymim
பார்வை : 120

மேலே