தமிழ் வளர
நான்காம் தமிழ் சங்கம்
தோன்றவில்லை எனில்
தமிழ் மறந்து விடும்
தமிழனை மறந்து விடுவார்கள்
ஆதீனங்கள் தமிழை வளர்க்காமல்
பொருளையும் இருளையும்
ஈட்டுவதில் நேரத்தை
வீணாக்குகின்றனர்
முதியவர்களால் முடிய வில்லை
என்றால்
இளைய சமுதாயம்
தயாராக உள்ளது
முதியவர்கள் வழி காட்டுங்கள்
இளைஞர்கள் செயலாக்குகிறோம்
என்ன இளைஞர்களே தயாரா