குறுஞ்செய்தி....

நீண்டு கொண்டே இருக்கிறது
எனக்கும் அவனுக்குமான
இடைவேளை
இரவில் மட்டும் ...


குறுஞ்செய்தி எல்லாம் குறுகிப் போய்
தொலைந்து விடுகிறது
இரவின் இருட்டில் !!


கதிரவன் வருகைக்காக காத்திருக்கும்
காத்திருப்பும் ஒரு
சுமையான சுகம் தான்!!!

எழுதியவர் : பிரியா கவி (26-May-13, 4:23 pm)
Tanglish : kurunseithi
பார்வை : 100

மேலே