முன் அறிவிப்பின்றி

உன் விழிகளால் திருடுபோகும்
என்று தெரிந்திருந்தால்
திறந்தே வைத்திருப்பேன்
என் இதயத்தை.......

எழுதியவர் : செந்தில்குமார் ப (29-May-13, 1:36 pm)
பார்வை : 94

மேலே