கற்பனை எனும் தூரிகை

கற்பனை தூரிகையால்
காற்றிலே கலர் அடித்தேன்
கண் கவர் வண்ணத்துப் பூச்சிகள்

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (31-May-13, 10:28 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 92

மேலே