விடியல் எல்லாம் விளையும் சுகமே
விழிகளுக்கு எதிரே
மலர்களை வைத்தால்
விளையும் மென்மை
மனதின் உள்ளே
விளைந்தால் மென்மை
நலமே சொற்கள்
எனவே நொடிகள் யாவும்
சுகமே சுகமே.....!
விழிகளுக்கு எதிரே
மலர்களை வைத்தால்
விளையும் மென்மை
மனதின் உள்ளே
விளைந்தால் மென்மை
நலமே சொற்கள்
எனவே நொடிகள் யாவும்
சுகமே சுகமே.....!