தாய் தந்தை

ஆசையாய் என்னை பெற்றெடுத்து,
அழகாய் எனக்கோர் பெயர் சூட்டி,
இனிதாக சோறு ஊட்டி,
சிறிதாக கோபப்பட்டு,
பெரிதாக அன்பு காட்டிய என்
தாய் தந்தையே, நீங்கள் இருக்க
வேறு தெய்வங்கள் எதற்கு?......

எழுதியவர் : புஞ்சைகவி (31-May-13, 10:47 pm)
சேர்த்தது : punjaikavi
Tanglish : thaay thanthai
பார்வை : 113

மேலே