என் அன்பு
கருவில் முதலில்
உருவாகும் இதயம் கூட
நாம் இறக்கும் வரை தான்
துடிக்கும், ஆனால்
வாழ்வில் முதலில் சேரும்
அன்பு அது இறக்கும் வரை துடிக்கும்...
கருவில் முதலில்
உருவாகும் இதயம் கூட
நாம் இறக்கும் வரை தான்
துடிக்கும், ஆனால்
வாழ்வில் முதலில் சேரும்
அன்பு அது இறக்கும் வரை துடிக்கும்...