பிரிவு(சுதர்ஷன் லோகேஷ்)

கண்ணுக்கு கண்ணாக என் இமையினுள் வைத்திருந்தேன்
அவளை
ஆனால்
ஏனோ தெரியவில்லை என் இமையினுள் இருந்த அவள் இன்று கண்ணீராக கரைந்து போகிறாள்
காதலுக்கு பிரிவு என்னும் பூங்கொத்து கொடுத்து....

எழுதியவர் : சுதர்ஷன் லோகேஷ் (2-Jun-13, 11:38 am)
சேர்த்தது : sudhasasi
பார்வை : 155

மேலே