நாவு (நாக்கு)

நானாகவே பாடுகின்றேனே
நீ ஏன் என்னை
அசைக்கின்றாய்
என் சுவாசக் காற்றே !

எழுதியவர் : தயா (6-Jun-13, 11:16 am)
பார்வை : 199

மேலே