அன்பு மனம்

கல்லும் கரையும்
கரை படாத மனசைக்
கண்டு கலங்கிடும்
அழுக்கடைந்த நிலவும்

எழுதியவர் : தயா (10-Jun-13, 11:29 pm)
சேர்த்தது : ThayaJ217
பார்வை : 148

மேலே