அர்த்தம் இல்லாத வார்த்தைகள்

" பேர் சொல்லாத தென்றல்"


" போர் யில்லாத வானம்"


" கண்ணில் நிற்காத மேகம்"


" கனவில் திறக்காத நினைவு"


" சொற்களை பொழியாத மௌனம்"


" பற்களை கடிக்காத காதல்"


"விண்ணில் பறக்காத கால்கள்"


"மண்ணில் நின்றாலும் தூறல்"


" விற்க முடியாத விண்மீன்கள்"


"ஒர் அர்த்தமும் இல்லாத இந்த வரிகள்"

எழுதியவர் : காந்தி. (11-Jun-13, 10:37 pm)
பார்வை : 88

மேலே