சேவல் கொண்டை

வாசமில்லாப் பூ
சிவப்பான பூ
செடியில் வளராத பூ
நாளெல்லாம் மலர்ந்த வண்ணமாய்
தலையில் கிரீடமாய்
வாடாமல்
பூ....!

எழுதியவர் : தயா (12-Jun-13, 6:04 am)
பார்வை : 162

மேலே