இசையே ! இறைவன் - சி.எம்.ஜேசு

ஏழிசையாய் இணைந்து
ஏற்பவர் மனங்களில் நுழைந்து
ஒளியின் அசைவிலும் - கடல்
அலையின் இசைவிலும்
தேகம் நெளிந்து - தன்
வாய்மூடி இமைமூடி
கானம் கேட்டு
ஞானம் பெரும் அந்நேரம்
இறைவனே ! இசை
ஏழிசையாய் இணைந்து
ஏற்பவர் மனங்களில் நுழைந்து
ஒளியின் அசைவிலும் - கடல்
அலையின் இசைவிலும்
தேகம் நெளிந்து - தன்
வாய்மூடி இமைமூடி
கானம் கேட்டு
ஞானம் பெரும் அந்நேரம்
இறைவனே ! இசை