அடிபெண்ணே நியாமா????
அடிபெண்ணே நியாயமா
காதல் நெஞ்சின் காயமா
இன்னும் மௌனமா
நெஞ்சின் வலி கூடுமா ?
நேசம் என்பதெல்லாம்
ஜென்மம் முடியுமட்டும்
உன் நேசம் என்பதே
என் சுவாச முடியுமட்டும்
என் சுவாசம் நீ ஆனபின்னே
காற்றும் என்னை கொல்லுதே
மூச்சு காற்றெல்லாம்
தனிமையில் என்னை சுடுதே
உன் காதல் வருமா
எனகென நிழல் தருமா
உன் நிழலை சேருமுன்னே
என்னை மரணம் சேர்ந்திடுமா
விடை சொல்லம்மா