துள்ளலான துன்பம்

தூக்கமே துக்கமானது

துளி இடைவெளியின்றி துன்பம்

துரத்துகின்ற தூரம்

துணையின்றி

துடிகின்றேன்

துணிவின்றி வாழ்வினில்

தூவுவது போல இன்பம்

தூணாக யாருமில்லை

தூக்கிவிட நினைப்பதுமில்லை

தூறுகின்ற மழையைப்போல

தூய்மையான மனமுமில்லை

தூசி படிந்த இதயங்கள்

துடைத்தாலும் மாறுவதில்லை ......................

எழுதியவர் : ப்ரீத்தி கடற்கரை ராஜ் (19-Jun-13, 10:47 am)
சேர்த்தது : Preethi Kadarkarai Raj
Tanglish : thullalana thunbam
பார்வை : 72

மேலே