கலாப மயில்

கலாப மயிலவள் கல்பனா பாரதி
-------------------சொல் தோகை விரிப்பாள்
நிலா முகத்தினலவள் சகலகலா வல்லி
-------------------சொல் அமுது பொழிவாள்
நித்திலமாய் நினைவுகள் சூடும் மாலையாய்
-------------------நெஞ்சில் தருவாள் கவிதைகள்
புத்தகமாய் சத்தியமாய் நித்தியமாய் அவை
--------------------வாழும் தமிழ் புகழ் மேடையில்.

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (20-Jun-13, 4:14 pm)
சேர்த்தது : கல்பனா பாரதி
பார்வை : 165

மேலே