பசி குறுங் கவிதைகள்
மழை நீர் பெய்து
வாயை மூடியது
வாய் திறந்தது சந்தோசத்தில்
தேரைகள்... !
மத்தி மீன்கள் ஆற்றில்
காத்திருப்பு பெரிய மீன்கள்
தூண்டிலில் தட்டான்... !
கோயிலில் நைவேத்தியம்
சாமிக்கு சைகையில்
அர்ச்சகருக்கு தட்டில்
சில்லறைகள் ..!
ஜோதிடம் பலித்தது
கிளிப் பேசிய மொழியில்
கூண்டில் பசியோடு
பச்சைக் கிளிகள்..!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
