அவள் பேனா .....

கவிதைகள் இல்லாமல் வெற்று காகிதம் அழகானது;
அவள் கைஎழுத்தினால் .....
அவள் கரம் தொடும் பேனா முனையில் ஒரு நீலம் என நான் அவள் பெயரோடு ...
இருந்திட ...
நகர்ந்திடும் ...
என் நினைவுகள் .... அவளோடு .....
குமார்ஸ் ....
கவிதைகள் இல்லாமல் வெற்று காகிதம் அழகானது;
அவள் கைஎழுத்தினால் .....
அவள் கரம் தொடும் பேனா முனையில் ஒரு நீலம் என நான் அவள் பெயரோடு ...
இருந்திட ...
நகர்ந்திடும் ...
என் நினைவுகள் .... அவளோடு .....
குமார்ஸ் ....