இந்த வலி போதும் அன்பே ...!!!

யாரோ ஒருவன் சொன்ன ...
வார்த்தையை கேட்டு ...
சத்தியம் கேட்கிறாய் ...
உன்னை தவிர என் இதயத்தில் ..
யாரும் இல்லை என்கிறேன் ..
அப்பவும் மௌனமாக ..
இருக்கிறாய் ....
(இந்த வலி போதும் அன்பே ...!!!)
என்னை கண்டவுடன் ..
முகம் திருப்பிகிறாய் ..
நான் தந்த பொருட்களை திருப்பி ..
தருகிறாய் ....!!!
என்னை உனக்கு தெரியாது ..
என்று ஊர்முழுவதும் ..
சொல்லுகிறாய் ..!!!
(இந்த வலி போதும் அன்பே ...!!!)