மரணத்தின் பின்னும் நட்பிருக்கும் ....!!!

வெல்லும் வரை தோல்விக்கு விடுதலை ...
சிரிக்கும் வரை கண்ணீருக்கு விடுதலை ...
உதிரும் வரை பூக்களில் அழகிருக்கும் ....
மறையும் வரை நிலவு அழகிருக்கும் ...
மரணம் வரை தான் காதலிருக்கும்....
மரணத்தின் பின்னும் நட்பிருக்கும் ....!!!

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (29-Jun-13, 2:46 pm)
பார்வை : 282

மேலே