முதியோர் இல்லம்
இறைவனே !
என் பேரனாவது
தன் அம்மா அப்பாவை
தன்னோடு சேர்த்து வைத்து நன்கு வாழ வேண்டும்
என்று பாட்டியின் வேண்டுதல்
முதியோர் இல்லத்திலிருந்து...!
இறைவனே !
என் பேரனாவது
தன் அம்மா அப்பாவை
தன்னோடு சேர்த்து வைத்து நன்கு வாழ வேண்டும்
என்று பாட்டியின் வேண்டுதல்
முதியோர் இல்லத்திலிருந்து...!