மரணத்தை உணர வைத்தாய் !

உன்னை பார்த்த பின்பு தான் என்னை நான் அறிந்தேன்! உன் வார்த்தையை கேட்ட பின்பு தான் என் மொழியை நான் அறிந்தேன்! உன் நட்பை பார்த்த பின்பு தான் நீ என் தோழி என்பதை அறிந்தேன்! உன் பிரிவை கண்ட பின்பு தான் என் மரணத்தை நான் உணர்ந்தேன்!

எழுதியவர் : பூ.திலகம் (1-Jul-13, 7:43 pm)
சேர்த்தது : Kavidhai Thuligal
பார்வை : 169

மேலே