வலி என்பது ஆயுள் கைதிபோல் ...!!!

நீ பிரிந்துசெல்லமுன் ..
கூறிவிட்டு போ
உன் நினைவுகளை
எப்படி செலவழிக்க ...
கவிதையாகவா ?
கண்ணீராகவா ..?
பிரிவு என்பது ..
தற்கொலை போன்று ..
ஒரு நொடி விடயம் ..!!!
வலி என்பது ஆயுள் கைதிபோல் ...!!!

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (1-Jul-13, 5:21 pm)
பார்வை : 196

மேலே