வலி என்பது ஆயுள் கைதிபோல் ...!!!
நீ பிரிந்துசெல்லமுன் ..
கூறிவிட்டு போ
உன் நினைவுகளை
எப்படி செலவழிக்க ...
கவிதையாகவா ?
கண்ணீராகவா ..?
பிரிவு என்பது ..
தற்கொலை போன்று ..
ஒரு நொடி விடயம் ..!!!
வலி என்பது ஆயுள் கைதிபோல் ...!!!
நீ பிரிந்துசெல்லமுன் ..
கூறிவிட்டு போ
உன் நினைவுகளை
எப்படி செலவழிக்க ...
கவிதையாகவா ?
கண்ணீராகவா ..?
பிரிவு என்பது ..
தற்கொலை போன்று ..
ஒரு நொடி விடயம் ..!!!
வலி என்பது ஆயுள் கைதிபோல் ...!!!