வறுமையை வெறுக்கவில்லை ...
காதல் என்ற சக்தி ...
உலகில் இருப்பதை கண்டுக்கொண்டேன்
என் பெற்றோர்களால் ...
வீட்டின் குடும்ப கஷ்டத்தை
தாங்கும் அவர்களின் சக்தியை
கண்டுக்கொண்டு தான் ..
வெளிப்படாத அவர்களின் காதலை
வெளிபடுத்தும் வறுமையை ..
நான் வெறுக்கவில்லை ..!
மாறாக காதலிக்கிறேன்
எங்களை அது காதலிப்பதால் ...