வெ.நித்யா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  வெ.நித்யா
இடம்:  kallakurichi
பிறந்த தேதி :  06-Dec-1991
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  28-Oct-2012
பார்த்தவர்கள்:  624
புள்ளி:  260

என் படைப்புகள்
வெ.நித்யா செய்திகள்
வெ.நித்யா - வெ.நித்யா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Nov-2012 3:03 pm

சூட்டிய பெயரை
செத்துக்குன்னீர்...
இலக்கண புத்தக்கத்தில்
பலமுறை பார்த்து குழம்பினேன் .....
இலக்கணத்தை பார்த்து அல்ல ....
இலக்கிய வரிகளில்
விடுபட்ட வார்த்தையோ என்று..
என் பெயரை பார்த்து தான்..
அன்றுமுதல்
கவிநயத்துடன் செதுக்கும் சிற்பி
நீர் தான் என்று ..
நான் சூட்டினேன்
என் தந்தைக்கு ...

மேலும்

எஸ் 15-Nov-2012 3:46 pm
நித்து, இன்னும் நல்ல முயற்சி தேவை... 15-Nov-2012 12:58 am
very nice nithu 14-Nov-2012 4:51 pm
வெ.நித்யா - வெ.நித்யா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Nov-2012 4:45 pm

உனக்குள்ளே இருக்கும் காதலை ..
உலகிற்கு உணர்த்தவே
உன்னையே உருவெடுத்து
வயிற்றில் வைத்துக்கொண்டேன் ......
வலியும் உணரவில்லை
காரணம்..
நீ என்னை சுமப்பதால்
உன் மனதில்....................!!!!!!!!!!!!!

மேலும்

வெ.நித்யா - இரா-சந்தோஷ் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Jan-2014 4:09 pm

இப்போதுதான்
கொஞ்சி குலாவி
உறவாடி எனை விட்டாள்...

இவள் இப்படித்தான்..
எப்பவும் இப்படித்தான்..
இதோ ! இப்பவும்
இவள் எனை விடவில்லை.

அதற்குள்
இந்த தேவதைக்கு
என்ன தேவையோ ?


பாடி அழைக்கிறாள்
அலறி துடிக்கிறாள்
அள்ளி அவளை எடுத்து
செவியில் அணைத்துக்கொண்டே
சொன்னேன்..

----------
-------------
---------------
------------------
-----------------------

“ஹலோ ஆமா
சந்தோஷ்தான் பேசுகிறேன் . நீங்க ? “

மேலும்

நன்றி தோழமையே ! 02-Feb-2014 1:08 pm
ஆஹா அருமை .. 02-Feb-2014 10:17 am
நன்றி ஐயா 01-Feb-2014 6:29 pm
நன்றி ஐயா 01-Feb-2014 6:29 pm
கவியாழினி அளித்த படைப்பில் (public) பழனி குமார் மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
17-Dec-2013 3:10 pm

விமானத்தில் பயணித்த
===முதல் பயணம்
தொடர்வண்டியில் சென்ற
===சிக்குபுக்கு பயணம்
சொகுசு வாகனத்தில் சென்ற
===மகிழ்ச்சிப்பயணம்
பேருந்தில் சென்ற
===தொலைதூர பயணம்
மோட்டார் வண்டியில் சென்ற
===விரைவுப் பயணம்
அத்துனை பயணத்தையும்
===தோற்கடித்து

அழகும் ஆனந்தமும் தந்தது
எல்லைகள் இல்லாமல் நீளாதோ
என்று எதையும் எண்ணாமல்
நண்பனோடு பேசியபடி சென்ற
=====நடைபயணம்=====

மேலும்

எந்த ஊர்தியில் சென்றாலும் நண்பனின் பேச்சுத்துணை இல்லாவிட்டால் பயணத்தில் என்ன மகிழ்ச்சி. நண்பன் உடன் துணை இருக்கும்போது நடை பயணம் ஆனந்தம் தராமல் என்ன செய்யும்?? அதில் கிடைக்கும் இன்பமே அலாதிதான். நட்புத் துணையின் அருமை சொல்லும் கவிதை ம்ம்ம்... கவியாழினிக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். 26-Dec-2013 10:43 pm
இனிமை இயற்கைப் பயணம் கவி வரிகளில்... 24-Dec-2013 1:36 pm
என்றும் தொடர்வோம் அதே நட்பில் எல்லைகள் இல்லாமல் :-) மிக்க மகிழ்ச்சி :-) 24-Dec-2013 1:29 pm
ரசித்து மகிழ்ந்ததில் மிக்க மகிழ்ச்சி தோழி :-) 24-Dec-2013 11:27 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (53)

karthikjeeva

karthikjeeva

chennai
AK Reegan

AK Reegan

Pattukkottai
arunkumar

arunkumar

theni
பழனி குமார்

பழனி குமார்

சென்னை
கார்த்திக்

கார்த்திக்

குருசிலாப்பட்டு

இவர் பின்தொடர்பவர்கள் (53)

karthikjeeva

karthikjeeva

chennai
ஆய்க்குடியின் செல்வன்

ஆய்க்குடியின் செல்வன்

ஆய்க்குடி - தென்காசி
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவரை பின்தொடர்பவர்கள் (54)

priyamudanpraba

priyamudanpraba

singapore
கவிநிலா

கவிநிலா

கோயம்புத்தூர்
தமிழ்ச் செல்வன்

தமிழ்ச் செல்வன்

பெங்களூர்
மேலே