வெ.நித்யா- கருத்துகள்

நடைபயணம் நன்றாக பயணிக்கிறது ...வாழ்த்துக்கள்.

காதல் உண்மையாக இருந்தால் ... வெளிப்படும் உன்னை அறியாமல்... உன் உரியவளிடம்..

பழமையாக மீண்டும் வாழவே விருப்பம் ..

உங்கள் கருத்துக்கு நன்றி என் கவிதைக்காக......

ஆண்கள் கவிதை எழுதுவதே பெண்களை ரசித்தால் தான் .. அருமை..

pudhiyadhaga oru muyarchi... vaazhthukkal ayya.
ungal kavithai nichayam ellorukum payan perum...thodaradum..vanakkam.

அடேங்கப்பா ....
அருமை ..

நன்றி தோழி ... தவறாக நினைக்க வில்லை .. கண்டிப்பா முயற்சிசெய்வேன் .. கருத்துக்கு நன்றி .

என் இனிய தோழி சரண்யாவுக்கு ...
இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் ...தித்திப்பாய் உள்ளது உங்கள் செங்கரும்பு கவிதை ..வாழ்த்துக்கள் சரண்யா ..பரிசு பெற..


வெ.நித்யா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே