நின்றுகொண்டே
நின்று கொண்டே தூங்கினான்
தூங்கிக் கொண்டே படித்தான்
படித்துக்கொண்டே எழுதினான்
எழுதிக்கொண்டே சிந்தித்தான்
சிந்தித்துக்கொண்டே எழுந்தான்
முன் இருந்த முக்காலியைப் பார்க்காமல்
இடறி வீழ்ந்த்தான் நினைவற்றவனாக
நின்று கொண்டே தூங்கினான்
தூங்கிக் கொண்டே படித்தான்
படித்துக்கொண்டே எழுதினான்
எழுதிக்கொண்டே சிந்தித்தான்
சிந்தித்துக்கொண்டே எழுந்தான்
முன் இருந்த முக்காலியைப் பார்க்காமல்
இடறி வீழ்ந்த்தான் நினைவற்றவனாக