குட்டிக்கவிதை .
என்னுள் ஒன்று
நெடுநாள் வலியுடன்
ஏக்கத்துடன் ஏனோ பிரசவமானது
வலியினுள் சுகம்
வாடகை பேச
குடியமர்ந்தது என்
குட்டிக்கவிதை .
என்னுள் ஒன்று
நெடுநாள் வலியுடன்
ஏக்கத்துடன் ஏனோ பிரசவமானது
வலியினுள் சுகம்
வாடகை பேச
குடியமர்ந்தது என்
குட்டிக்கவிதை .