கொஞ்சம் நகைசுவையாய் கவிதை ...!!!

கூந்தலில் அழகுக்காக ...
பூக்களை சூடும் மங்ககையே ...
சூடமுன் ஒருமுறை தலையை ...
பேன் பார்த்துவிடுங்க்கள் ...
நீங்கள் தலையில் சூடிய ..
எங்களின் நறு மணத்தால் ...
பேன்கள் குடும்பம் நடார்த்துகின்றன ...!!!

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (11-Jul-13, 6:37 pm)
பார்வை : 277

சிறந்த நகைச்சுவைகள்

மேலே