பணம் ..
பணம் ..
பத்தும் செய்யும் ..
என்பது ..
பழைய கதை...
பணத்தால்..
பாசம் கூட ..
பந்தாடப் படும்..
என்பதே..
புதிய உண்மை...
பணத்தை கொண்டு ..
மனிதன் ஏலம் கேட்கிறானா..????
இல்லை ..
பணம் மனிதனை .
ஏலம் வாங்கிவிட்டதா???
எத்தனை எத்தனை..
ஏற்றத்தாழ்வுகள்...???
எத்தனை எத்தனை ...
ஏழை அடிமைகள்...????
சகமனிதன் ..
சாதித்து நிற்பதும்...
பணத்தாலே...
சாக்கடைக்குள் தள்ளப்படுவதும்..
பணத்தாலே...
ஒற்றை காகிதத்திற்கு..
இருக்கும் ..
உரிமை கூட..
உன் ..
உறவினர்க்கு இல்லையா ??
பாசம் காட்ட ..
பணம் என்ற கூலி தேவையா???
மெய்யான மனசு ஆட்சிக்கும்..
பொய்மையான பண ஆட்சிக்கும் ..
பாகுபாடு தெரியவில்லையா உனக்கு????
பணம் பரிமாரிகொண்டால் தான்..
பாசம் கூட உண்மை பேசுமா???
என்னடா இந்த நியதி????
என் மனம் ..
எண்ணி எண்ணி ..
ஏக்கம் கொள்கிறது????
என்றாவது ..
என் உறவுக்கு ..
என் உணர்வை ...
எண்ணிப்பார்க்க..
நேரம் கிடைத்தால் கூட..
அவர்கள் எண்ண நினைப்பது ..
எண்களாக இல்லாமல்..
எங்கலாகவே இருக்கவேண்டும்..