"i ll kill u....."

பெண்ணே !
உன் கைகள்
என்னை தீண்டும்
ஒவ்வொரு முறையும்
பத்தாம் வாய்ப்பாடாய்
பல்கிப்பெருகிடுமே
என் ஒற்றை உயிர்
பிறகெப்படிக் கொல்வாய்!!!!

எழுதியவர் : அருண்குமார்.b (20-Jul-13, 12:03 pm)
சேர்த்தது : arunkumar b
பார்வை : 85

மேலே