உன் புன்னகை
கண்ணீர், வலி, வடு
இவை எதுவும் இல்லாமல்
புதிதாய் ஒரு காயம்
கொண்டேன் பெண்ணே !....
உன் இதழோர புன்னகையில் ........
கண்ணீர், வலி, வடு
இவை எதுவும் இல்லாமல்
புதிதாய் ஒரு காயம்
கொண்டேன் பெண்ணே !....
உன் இதழோர புன்னகையில் ........