காதல் கற்பனையா ?

பெண்ணே
கவிதைகள் கற்பனைதான்
ஆனால்
உன்னை காதலித்து பின்புதான்
நான் கவிதைகள் எழுதுவதையே
விட்டுவிட்டேன்
ஏன் தெரியுமா

காதல் கூட
கற்பனையாகி விட்டதே
என்று என்னும் போது

எழுதியவர் : கும்பகோணம் மாதவன் (22-Jul-13, 1:50 pm)
சேர்த்தது : Madhavan kumbakonam
பார்வை : 118

மேலே