திருடன்

ஐந்து ஆண்டுகள்
சிறைபட்டேன்

பெண்ணே உன் காதல்
எனும் கூண்டுக்குள்

தாடியுடன் வெளியே வந்தேன்
ஜெயிலில் அடைக்கப்பட்ட
திருடனை போல

உன் காதலால்

எழுதியவர் : கும்பகோணம் மாதவன் (22-Jul-13, 1:49 pm)
சேர்த்தது : Madhavan kumbakonam
பார்வை : 86

மேலே