காதல் வில்லியாகவும் ..

நீயே ...
காதல் நாயகியாகவும் ..
இருக்கிறாய் ..
காதல் வில்லியாகவும் ..
இருக்கிறாய் ...!!!

நான் வணங்கிய..
கடவுளிடம் கேட்பதெல்லாம் ..
உன்னைத்தான் ...!!!

தயவு செய்து ..
என்னிடம் இருந்து ...
விலகிவிடு ...
என் இதயம் வலியால்..
துடிக்கிறது ....!!!

கஸல் ;243

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (22-Jul-13, 6:51 pm)
பார்வை : 108

மேலே