கானல் நீராகிவிடும்!

கை பிடித்து
நடக்க
ஆயிரம் பேர்
இருந்தாலும்
எட்டிய தூரம்
கை காட்டி
வழி காட்டும
என் அன்பு
தோழி!

என்னை
விட்டு
பிரிந்து இருக்கும் போது
என் கண்ணீர்
நீர் வடிந்தால்
கூட துடைக்க என் கை
போக வில்லை... ஏன்
என்றால் நான்
உன் மீது
கொண்ட உண்மையான
நட்பு.......
என் நட்பு மட்டும்
களைந்தால்
கானல் நீராகிவிடும் என் கண்ணீர்!

எழுதியவர் : பூ.திலகம் (28-Jul-13, 7:36 pm)
சேர்த்தது : Kavidhai Thuligal
பார்வை : 206

மேலே