வான வேடிக்கை...

ஊமை கந்தக துகள்களின்...
உற்சாக ஆர்ப்பாட்டம்...
இருண்ட போர்வையில்
இமைபோல துடிக்கும் மின்மினி பூச்சிகள்....
இருவிழிகளில் இணைந்து..
இதயங்களை
துள்ள வைக்கும்
ஒளிக்குவியல்கள்...

(அரவிந்தர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அரசு நடத்திய வானவேடிக்கையின் நிகழ்ச்சியில் போது எழுதியது...)

எழுதியவர் : RAJAKUMAR (21-Dec-10, 12:58 pm)
சேர்த்தது : Rajakumar
பார்வை : 447

மேலே