ஹையா......தலை வலிக்கு பை பை மா மா மா
நிலவுக்குள் நெருப்போ
நீள விழிக் கோபம்.....? - காதல்
நெஞ்சமே சினமுராதே
நெருங்கியே நானிருப்பேன்....
சிந்தைகள் கலந்த பின்னே
சிறை என்பது தனிமை அல்ல
உடல் மேல் காதல் அல்ல அது
உள்ளத்தில் வாழுதடி.....இதை
உணர்ந்த பின்னும் கோபமா
ஊருக்கு போய் நான் வருகிறேனம்மா