அதுதான் தலை குனிந்து நிற்கிறாய் ....!!!

நீ
எழுத்தின் மீது
இருக்குக் ஒற்றை விசிறி
அதுதான் தலை குனிந்து
நிற்கிறாய் ....!!!

நான்
வணங்கும் தெய்வம் தாய்
மதிக்கும் தெய்வம் நீ

தண்ணீர் தொட்டியில்
நீர் நிரப்புபவன் நான்
தொட்டியுள்ளது
கிணற்றில் நீ(ர்) வற்றிவிட்டது ..!!!

கஸல் 269

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (29-Jul-13, 8:24 am)
பார்வை : 159

மேலே