NANBANUKKUM,THAIKKUM!...

நண்பனே!..
உனக்கும்,
என் தாய்க்கும்
சிறு வித்தியாசம் தான்!...
என்
தாய் உயிர் கொடுத்து
பிறக்க வைத்தாள்...
நீயோ,
இன்னொரு முறை
பிறக்க வைத்து
உயிர் கொடுத்துவிட்டாய்!....
நண்பனே!..
உனக்கும்,
என் தாய்க்கும்
சிறு வித்தியாசம் தான்!...
என்
தாய் உயிர் கொடுத்து
பிறக்க வைத்தாள்...
நீயோ,
இன்னொரு முறை
பிறக்க வைத்து
உயிர் கொடுத்துவிட்டாய்!....