அடடே!! ஆச்சரியகுறி!!!!
மூன்று புள்ளி ஓர் ஆச்சரியகுறி வைத்தால் தான் கவிதையாம்...
உனது பெயர் மட்டும் விதிவிலக்கோ??
அவை இடாமலே கவிதையாக தெரிகின்றனவே....
அடடே!! ஆச்சரியகுறி!!!!
மூன்று புள்ளி ஓர் ஆச்சரியகுறி வைத்தால் தான் கவிதையாம்...
உனது பெயர் மட்டும் விதிவிலக்கோ??
அவை இடாமலே கவிதையாக தெரிகின்றனவே....
அடடே!! ஆச்சரியகுறி!!!!