ஈழத்தமிழன்......


தாய் கூட குழந்தையை சுமக்க

தாய்மடிதான் கொடுப்பாள்....

தமிழ் மண்ணை காக்க

குண்டடிக்கு தலையையே

தானமாக கொடுப்பவன்.....

ஈழத்தமிழன்......

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (22-Dec-10, 3:22 pm)
பார்வை : 382

மேலே