என்றுதான் அவளுக்கு தெறியுமோ?

எதுகை மோனையை வைத்து -நான்
எழுதும் கவிதைகள் எல்லாம்
என் காதலியே உன்னை நினைத்தே
என்று என்றுதான் அவளுக்கு தெறியுமோ?

தூரிகையாய் நீயென்னை நினைத்து
தூரத்தில் என்னை வீசினாலும்
நான் வரைந்தது எல்லம் உன்னையே
என்று என்றுதான் அவளுக்கு தெறியுமோ?

பாலாஜி

எழுதியவர் : பாலாஜி (5-Aug-13, 10:15 am)
சேர்த்தது : பாலாஜி பிள்ளை
பார்வை : 98

மேலே